வழமை போலவே இம்முறையும் இனிதாய் மீண்டும் ஒரு காதலர் தினம்.எத்தனையோ அஸ்தமனங்களும் உதயங்களும் ஆண்டுகள் பல கடந்தும் உறங்காமல் இதயத்தின் மூலையிலும் கல்லறையின் ஓரத்திலும் இன்னும் காத்திருக்கிறது காதலின் சாட்சிகளாக.ஆனாலும் எதுவுமே அறியாத பச்சிழங்குழந்தை போல வழமை போலவே இம்முறையும் இனிதாய் மீண்டும் ஒரு காதலர் தினம்.எத்தனையோ அஸ்தமனங்களும் உதயங்களும் ஆண்டுகள் பல கடந்தும் உறங்காமல் இதயத்தின் மூலையிலும் கல்லறையின் ஓரத்திலும் இன்னும் காத்திருக்கிறது காதலின் சாட்சிகளாக.ஆனாலும் எதுவுமே அறியாத பச்சிழங்குழந்தை போல மீண்டும் புதிதாக ஒரு காதலர் தினம்.
home
என்னை பற்றி சில துளிகள்
- Ravichandran
- jaffna kopay, hindu, Sri Lanka
- என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்
