கண்களை மூடி கவிதைகளை யோசித்தேன்கனவுகளாகி என் உள்ளத்தையே மூடி வைத்தாள்
கனவில் வந்த என்கண்மணியை நினைவில் காண ஆசை கொண்டு கலைத்தேன் என் கனவுகளை.
கலைந்தது என் கனவுகள் அல்ல
கற்பனையில் இருந்த அவளின் நினைவுகளும்தான்.காரிருள் அமாவாசை கடந்து கனிந்திடும் பௌர்ணமி வரும் என்று நீல வான சந்திரன் நினைப்பதை போல் என் கனவில் வந்தவள் ஒருநாள் என் நிஜத்தில் வருவாள் என்று ரவிச்சந்திரன் நானும் கற்பனை கொள்கிறேன்(நியம் அல்ல.என் நினைவில் வந்த கனவுகள்)