home

புகைபட பதிவுகள்

என்னை பற்றி சில துளிகள்

My photo
jaffna kopay, hindu, Sri Lanka
என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்

Total Pageviews

Friday, February 17, 2012

என் நினைவில் வந்த கனவுகள்)


கண்களை மூடி கவிதைகளை யோசித்தேன்
கனவுகளாகி  என் உள்ளத்தையே மூடி வைத்தாள்
கனவில் வந்த என்கண்மணியை நினைவில் காண ஆசை கொண்டு கலைத்தேன் என் கனவுகளை.
கலைந்தது என் கனவுகள் அல்ல
கற்பனையில் இருந்த அவளின் நினைவுகளும்தான்.காரிருள் அமாவாசை கடந்து கனிந்திடும்  பௌர்ணமி வரும் என்று நீல வான சந்திரன்  நினைப்பதை போல் என் கனவில் வந்தவள் ஒருநாள்  என் நிஜத்தில் வருவாள் என்று ரவிச்சந்திரன் நானும் கற்பனை கொள்கிறேன்(நியம் அல்ல.என் நினைவில் வந்த கனவுகள்)