மாலைநேரம் என் மனதின் ஓரம்
சாலையின் சோலை ஓரத்தில்
இதம் தரும் இனிய நினைவுகள்
மீண்டும் என் கண் முன்னே
வலிகள் கூட சுகங்களானது
சுகங்கள் கூட வலிகள் ஆனது
ஆறாத ரணங்களும் ஆற்ற முடியாத சோகங்களும்
அன்று மட்டும் ஏனோ எனை விலத்தி வெகு தூரத்தில்
எழுந்திரு என்று அம்மாவின் குரல் கேட்டு ஏக்கத்துடன் தூக்கத்தில்ல் இருந்து எழுந்தேன்
பாவம் என் அம்மாக்கு எங்கே புரிய போகிறது"இது எல்லாம் என் கனவில் தான் நடக்கும் என்று"
