home

புகைபட பதிவுகள்

என்னை பற்றி சில துளிகள்

My photo
jaffna kopay, hindu, Sri Lanka
என் உள்ளத்தில் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் கவிதைகளை உயிர் கொடுத்து களம் அமைத்து என்றோ ஒரு நாள் அதை வெளி கொண்டு வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை .அந்த வகையில் எனக்கும் மட்டும் அல்லாது என்னை போன்ற படைப்புக்களை வளங்க ஆர்வமுள்ள அனைவரிற்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது படைப்புகளை பிரசுரிப்பதில் மகிழ்வடைகிறேன். சி.ரவிச்சந்திரன்

Total Pageviews

Saturday, February 18, 2012

கலைந்த பொழுதுகள்



மாலைநேரம் என் மனதின் ஓரம்
சாலையின் சோலை ஓரத்தில் 
இதம் தரும் இனிய நினைவுகள்
மீண்டும் என் கண் முன்னே

வலிகள் கூட சுகங்களானது
சுகங்கள் கூட வலிகள் ஆனது
ஆறாத ரணங்களும் ஆற்ற முடியாத சோகங்களும்
அன்று மட்டும் ஏனோ எனை விலத்தி வெகு தூரத்தில்

எழுந்திரு என்று அம்மாவின் குரல் கேட்டு ஏக்கத்துடன் தூக்கத்தில்ல் இருந்து எழுந்தேன்
பாவம் என் அம்மாக்கு எங்கே புரிய போகிறது"இது எல்லாம் என் கனவில் தான் நடக்கும் என்று"